நந்தா


































நந்தான்னு என் நண்பர்கள் கூப்பிடுகிறார்கள். அப்பா வைத்த பெயர் நந்தகுமார். ஆனந்த விகடன் மாணவப் பத்திரிக்கையாளனாக தேர்ந்தெடுக்கப் பட்டது எனக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. புகைப்படத்துறையில் நிறைய சாதிக்கனும்னு நெனக்கிறேன்.

தான்யராஜு


நான் தான்யராஜு. மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.












எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.







விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்வாகி விகடன் குழும இதழ்களுக்கு போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.



ஒரு ஒளிப்பதிவாளராவதே என் எதிர்கால கனவு.

தமிழில் புகைப்படக் கலை - பாடங்கள்; படங்கள்; போட்டிகள்

*
Hi folks,

தமிழிலில் புகைப்படக் கலை என்ற ஒரு இணையப் பதிவைப் பார்த்த நான், அதை உங்களுக்கும் தெரிவிக்கவே இப்பதிவு.  இப்பதிவில் தேவையான பல செய்திகளும், நல்ல நிழற்படங்களும் இடம் பெறுகின்றன. நிழற்பட விருப்பம் கொண்டோர் இப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வந்தால் நல்ல பயன் இருக்கும்.

அதோடு, மாதத்திற்கொரு முறை நிழற்படப் போட்டிகளும் நடத்துகிறார்கள், நீங்களும் இதில் கலந்து கொள்ள விழைகிறேன். இம்மாதத்திற்குரிய தலைப்பு: வாகனம். சில மாதிரி படங்களும்கூட அப்பதிவில் உள்ளன. உங்கள் நிழற்பட ஆர்வத்திற்கு நல்ல தீனி  தருமென்ற நம்பிக்கையில் இப்பதிவைப் பார்க்க உங்களை அழைக்கிறேன்.

கீழ்வரும் வரியை க்ளிக் செய்தாலே அப்பதிவைப் பார்க்க முடியும் ...

http://photography-in-tamil.blogspot.com/2010/02/2010.html

 நீங்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமாயின், புதிய படங்கள் எடுத்து அவைகளை உங்கள் பெயரோடு இப்பதிவில் ஏற்றி, விவரங்களை அப்பதிவில் கொடுத்தபடி செய்யுங்கள்.

போட்டியிடுவோருக்கு என் வாழ்த்துக்கள்.
*

MATTHEW

Well, my name is Matthew Kurian Korath.




I am doing my final year B.S. in Viscom, in The American College, Madurai. My passion is photography. I see an ordinary world through my camera lenses and take pictures of things that we take for granted in a creative manner. Ever since childhood I was bad in academics! So I had to work harder than others. My aim is to become noteworthy fashion photographer. As for now I am now freelancing in photography and advertising, trying very hard to make a mark in the society and world.



*



*






பெங்களூர் நடைபாதை ஓவியக் கண்காட்சி

பெங்களூர் நடைபாதை ஓவியக் கண்காட்சி(31.01.10).

கடந்த சில வருடங்களாக பெங்களூரில் அரசு ஆதரவோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்கள் ஓவியங்களைக் காட்சிப் படுத்த குழுமுகிறார்கள். கேரளம் தொடங்கி நேப்பாள் வரை ஓவியர்களைக் காண முடிந்தது. .

இனிதே நடந்தது பதிவர் பயிலரங்கம்.



Author: வி.பாலகுமார்,
தமிழ் இணையப் பதிவர்.


மதுரை அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹாலில் கடந்த வெள்ளியன்று (29/01/2010) மாணவர்களுக்கான பதிவர் பயிலரங்கு சிறப்பாக நடந்தது.
பதிவரும், அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான தருமி ஐயா தலைமையில் நடைபெற்ற பயிலரங்கில் பதிவுலக நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சில துளிகள், நினைவிலிருந்து.

தலைமையாசிரியர் ஜெரி ஈசானந்தா, ஈழத்திற்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் பற்றி நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வு தான், தான் பதிவு எழுத முக்கிய காரணமாக இருந்ததையும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தனது கல்லூரி பருவத்தில் இருந்த வாசிக்கும் ஆர்வம், இப்போது வலைப்பதிவுகள் படிப்பது மூலம், வெகுவாக அதிகரித்திருப்பதாக சொன்னார். மாணவர்கள் பொதுநல நோக்கோடு சமுதாயத்தை அணுக பதிவுகள் முதற்படியாக அமையலாம் என்றார்.

ஓர் இணையப் பயிலரங்கம்.

*
மதுரையின் தமிழ்ப்பதிவாளர்களோடு எங்கள் துறையும் இணைந்து ஒரு இணையப் பயிலரங்கம் நடத்தினோம். நடந்தவைகளின் தொகுப்பு இதோ:



சீனா - குழுமப்பதிவுகள் பற்றி ...



பேராசிரியர்கள்: ஜாய்ஸ், சைலஸ் & ப்ரபாகர்